நிலம் பட்டா மனை கேட்டு

img

தோழர் பி.சீனிவாசராவ் நினைவு நாளில் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம்: ததீஒமு அறிவிப்பு

பொதுவுடைமை இயக்க தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு நாளில் நிலம், மனை, பட்டா, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான  நேரடி களப் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது.