பொதுவுடைமை இயக்க தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு நாளில் நிலம், மனை, பட்டா, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான நேரடி களப் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது.
பொதுவுடைமை இயக்க தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு நாளில் நிலம், மனை, பட்டா, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான நேரடி களப் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது.